வடக்கு மாகாண சபை, கம்பெரலிய போன்றவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள ஆணைக்குழு ஒன்று மிக விரைவில் அமைக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானனந்தா தெரிவித்தார்.யாழில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு...