கடல் கற்பாறையில் ஏறி நின்று செல்பி எடுத்தபோது, கடலில் வீழ்ந்து காணாமல் போன இருவரில் ஒருவரின் சடலம் இன்று (18) காலை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று முன்தினம் (16) பிற்பகல் 5.00 மணியளவில் காலி, உணவட்டுன, ரூமஸ்ஸல பிரதேசத்திலுள்ள கடற்கரையிலுள்ள கற்பாறையின் மீது நின்று செல்பி (Selfie)...