குழந்தைகளுடன் யாசகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நீதியமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.சிலர் சிறுவர்களை வைத்து யாசகம் எடுப்பதில் ஈடுபடுவதாக, பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த விடுத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி...