வவுனியா, மதவாச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வர்த்தகர் ஒருவரைத் தொடர்பு கொண்டு எண்ணெய் மற்றும் டீசல் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 20 இலட்சம் பணத்தை அபகரித்துச் செல்ல முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றையதினம் (30) இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற 32...