உரிய முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்கழிவுகளாக அகற்றப்படும் முகக் கவசங்கள், எதிர்காலத்தில் பாரியதொரு சுற்றுச்சூழல் பிரச்சினையாக உருவெடுக்குமென, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி தர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.குறிப்பாக, தற்போது...