பதுளை தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருமதி ஆர். பவானியை முழந்தாலிட செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் முன்னிலையாகுமாறு 7 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஊவா மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சந்த்யா...