பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமா தம் சிசிலச' தர்ம உபதேசத் தொடரின் 219ஆவது தர்ம உபதேசம் இன்று (16) அலரி மாளிகையில் நடைபெற்றது.வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து பிரதமர் தர்ம உபதேசம் நிகழ்த்துவதற்காக வருகை தந்த மஹவ, இபலோகம ஸ்ரீ...