பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நடித்து நாட்டின் பல்வேறு இடங்களில் வர்த்தகர்களிடம் பண மோசடி செய்து வந்த நபர் ஒருவரைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.கைத்தொலைபேசி சிம் அட்டை தொழில்நுட்ப தகவல்கள் மூலம் இச்சந்தேக நபர் நேற்று முன்தினம் எம்பிலிப்பிட்டிய வீதியில் ஹுங்கம பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....