கட்டான பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் 12 குற்றச்சாட்டுகளின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வுப் பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தபோது, தனக்கு...