சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதால் யாத்திரிகர்களுக்கு பொலித்தீன் பாவனை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (11) ஆரம்பமாகும் சிவனொளிபாத மலை யாத்திரை காலத்தில் சூழல் மாசடைவதை முற்றாக தடுக்கும் வகையில்...