ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளமை பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு மாபெரும் ஆசிர்வாதமாக இருப்பதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேதெரிவித்தார்.கண்டி, தலாத்துஓயா பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, “...