நகரிலுள்ள சில பகுதிகளில் அவசர நீர்த் தடை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக மேற்கொள்ள வேண்டிய திருத்தப் பணிகள் காரணமாக, நாளை (29) அதிகாலை 4.00 மணி வரை இந்நீர்த்தடை அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும்...