2,300 கடலட்டைகள்; 4 டிங்கி படகுகள் மீட்புசட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த குற்றச்சாட்டில் 12 மீனவர்கள் முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியில் கடற்படையினரால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.புதுமாத்தளன் கடற்பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளைப் பிரிவினரும் முல்லைத்தீவு மீன்பிடித் திணைக்கள்...