தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் மத்தியில் மாரடைப்பு நோய் பாரிய பிரச்சினையாக காணப்படுவதோடு, மாரடைப்பு ஏற்படுதற்கு பல்வேறு காரணங்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.புகைப்பிடித்தல், அதிகமாக உணர்ச்சி வசப்படுதல், அளவுக்கதிமான கடின உழைப்பு உள்ளிட்டவற்றால் மாரடைப்பு ஏற்படுகின்றது. அடைப்பு...