- 3 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்பொலிஸ் தலைமையகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 7 பேரில் 4 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஜூன் 09ஆம் திகதி கொழும்பு, கோட்டையிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் ஒன்றுகூடி, அரச சொத்துகளுக்கு...