- உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு ஆர்ப்பாட்டம்- மு.ப. 9.30 - பி.ப. 5.00 வரை இடம்பெறவிருந்த அமர்வு 48 நிமிடங்களில் நிறைவுஎதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பாராளுமன்றம் நாளை (22) மு.ப. 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி எதிர்க்கட்சி...