பெற்றோல் பெற்றுத் தருவதாக பணத்தை பெற்று மோசடி மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நாளை (17) வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு , பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.பலாலி பொலிஸ் நிலைய...