இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள போட்டித் தொடரை அடுத்து தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் அறிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் கணக்கில்...