அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக, ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவின் இடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இதற்கு முன்னர் விஜய...