நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் தனத ட்விட்டர் கணக்கில் பதிவொன்றையிட்டுள்ள சொல்ஹெய்ம் இதனைத் உறுதிப்படுத்தியுள்ளார். Good meeting with Ranil Wickremesinghe, Sri Lankan President....