வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அனைத்து மக்களுக்கும் குடும்ப நுண்கடன் திட்டத்தினூடாக வாழ்வாதாரத்தை உயர்த்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை வகுத்து அதன் மூலம் மக்களின் நல்வாழ்வுக்கு இட்டுச் செல்ல முடியும் என சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்....