ஒரு தரப்பின் நலன்களை மாத்திரம் முதன்மைப்படுத்திய வகையில் உருவாக்கப்படும் அரசியல் தீர்வுகள் நிரந்தரமானதாக அமையாது. மாகாண சபைக் கட்டமைப்புக்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும். மக்களின் பிரச்சினைகளுக்கான அர்த்தமுள்ள தீர்வுகள் எதனையும் மாகாண சபைகளால் கொடுக்க முடியவில்லை என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(...