பாதுகாப்பான புகையிரதக் கடவையொன்று மூடப்பட்டிருந்த நிலையில், பஸ் வண்டியைச் செலுத்திச் சென்ற குற்றச்சாட்டில் அப்பஸ் வண்டியின் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இக்கைது நேற்று (30) இடம்பெற்றுள்ளது.கடந்த 28ஆம் திகதி, தெற்கு பயாகல புகையிரதக் கடவை வீதியில் பாதுகாப்பான...