பச்சைத்தேயிலை கொழுந்து நிறுவை கூடையினை தலையில் சுமந்த வண்ணம் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ டியன்சின் தோட்ட தொழிலாளர்களே இன்று (28 ) காலை தேயிலை கொழுந்து நிறுவை செய்யும் கூடையினை தலையில் சுமந்து ...