கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இரண்டு பேர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுளை தெல்பத்தை பகுதியில் நேற்று (04) இரவு 9.00 மணியளவில் இடம்பெற்ற...