ஜா-எல, துடல்ல புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் அவரது 8 வயது மகள் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.இன்று (19) பிற்பகல் 2.45 மணி அளவில் ஜா-எல, துடல்ல புகையிரத கடவையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றில் மோதியதில் இவ்விபத்து...