- போதிய டொலர் கையிருப்பு இல்லாமையே காரணம்- 10 நாட்களாக 100,000 மெ.தொன் கப்பல் காத்திருப்பு- போதிய எண்ணெய் வகைகள் கையிருப்பில்சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று (07) முதல் மூடப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில்...