வடமாகாண சபையில் ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளாகி பதவி விலகிய இரு அமைச்சர்களின் அமைச்கு பதவிகளை வடமாகாண முதலமைச்சர் பொறுப்பேற்றார். ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட, வட மாகாண அமைச்சர்களான, ஐங்கரநேசன் மற்றும் குருகுலராசா ஆகியோர், தங்களது இராஜினாமா கடிதத்தை கையளித்திருந்தனர் என்பது...