- நாளை முதல் தினமும் 80,000 சிலிண்டர்களே விநியோகம்சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் (17) திட்டமிட்டபடி கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாமல் போனதால் சந்தைக்கு எரிவாயுவை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.இன்றையதினம் (18...