ஜெர்மனி அரசியல் தத்துவவாதியும் புரட்சிகர சோசலிசவாதியுமான கார்ல் மார்க்ஸின் லண்டனில் உள்ள கல்லறை மர்ம நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. லண்டனின் வடக்கு பகுதியில் ஹைகேட் என்ற இடத்தில் இருக்கும் அவரது கல்லறை மீது யாரோ ஒருவர் சுத்தியலால் அடித்திருப்பதாக அந்தக் கல்லறை நிர்வாகத்தின் ட்விட்டர்...