வேண்டுமென்றே சேதப்படுத்திய, மாற்றம் செய்த, உருச்சிதைத்த நாணயத்தாள்களை மாற்றுவதற்கான கால எல்லையை நீடிப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.ஏற்கனவே குறித்த கால எல்லை, இன்றுடன் (டிசம்பர் 31) நிறைவடைவதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது.இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடமிருந்து...