வவுனியா கூமாங்குளம் பகுதியில் சம்பவம்வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து 33 வயதான இளம் தாயும் அவரது 4 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.இன்று (15) காலை 11.30 மணியளவில் குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் இளம் தாய் மற்றும்...