மே 09ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.இன்று (09) பிற்பகல் கோட்டை நீதவான் திலிண கமகேவின் மஹரகமவில் உள்ள இல்லத்தரில் நீதவான் முன்னிலையில் சரணடைந்த அவரை, ரூ....