கணவனை கொலை செய்த வழக்கின் சந்தேகநபர்கடவத்தை, கண்டி வீதி, கோணஹென சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், காயமடைந்த குறித்த பெண், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக,...