- பார்த்திருந்த பேரன் பொலிஸாரிடம் வாக்குமூலம்தனது 89 வயது தாயை தூக்கி வீசி, தாக்கியதில் குறித்த தாய் உயிரிழந்துள்ளார்.யக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புவவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்றைய தினம் (14) இடம்பெற்ற இச்சம்பவத்தில் 89 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்...