எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மீண்டும் எரிபொருள் கிடைத்ததும் அதன் பணிகள் முன்னெடுக்கப்படுமெ மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன்னர் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு...