யாழ். கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களான நடராஜா கஜன் மற்றும் விஜயகுமார் சுலக்ஷன் ஆகியோரின் வழக்கு விசாரணை இன்று (04) யாழ். நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ். சதீஸ்தரன்...