தென் மாகாண சபை ஏப்ரல் 10 இல் நிறைவுதென் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஷ்பகுமார, ஆளுநர் கீர்த்தி தென்னகோனிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.'ரத்தரன்' என அழைக்கப்படும் கிரிஷாந்த புஷ்பகுமார நேற்று (18) அவரது இராஜினாமா கடிதத்தை தன்னிடம் கையளித்ததாக, தென் மாகாண ஆளுநர்...