காணிகளைப் பதிவு செய்து ஒரே நாளில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலக காரியாலய வளவில் அமைக்கப்படவுள்ள ஏழு மாடிகளைக்கொண்ட கட்டடத் தொகுதிக்கான அடிக்கல்...