சட்டவிரோதமான முறையில் கற்றாழை செடிகளை கொண்டு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அக்கற்றாழைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இருவரும் மன்னார், பேசாலையில் நேற்று (24) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.டிங்கி படகில் கற்றாழைகளை கொண்டு செல்ல முற்பட்டபோதே, இவை...