இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் இலங்கை ஆயுதப் படையினர் இடையிலான 50 ஆண்டுகால ஒத்துழைப்பினைக் குறிக்கும் முகமாக 2022 நவம்பர் 24ஆம் திகதி இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இராணுவத்தினர் இடையிலான ஒத்துழைப்பு, தோழமை...