தமது ஆணைக்குழுவை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.குறித்த மனு இன்று (10) அழைக்கப்பட்டபோது நீதிமன்றம் குறித்த உத்தரவை வழங்கியதுக.பொ.த. உயர்தரப் பரீட்சை காலத்தில்...