விற்பனை நோக்கில் கடலாமையைப் பிடித்து வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தென்மராட்சி, கச்சாய் பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொடிகாமம் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கச்சாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 36வயதான நபர் ஒருவரே இவ்வாறு...