- விவசாயிகளுக்கான உரம், எரிபொருள் தொடர்பில் விசேட கவனம்உணவுப் பற்றாக்குறை அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, விவசாயத் துறை அதிகாரிகளால் உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டின் தற்போதைய உணவு நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று...