தாயொருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டி, சந்திரிகா குளத்தில் குளத்தில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் அவரது 5 வயது மகள் உயிரிழந்துள்ளார்.இன்று (01) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், எம்பிலிபிட்டிய, சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான குறித்த பெண், தனது...