ஒருவர் கைதாகி விடுதலை மட்டக்களப்பு மாவட்ட காணி சீர் திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என். விமல்ராஜ் மீது இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்ட காணி சீர் திருத்த...