- கஞ்சாவை வழங்கிய எதிமலை பொலிஸ் பொறுப்பதிகாரியும் கைதுகஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மொணராகலை பிரிவிக்குப் பொறுப்பான பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.ஜனவரி 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் அவர் பணி...