மட்டக்களப்பு, தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் (56) பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏறாவூர்ப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச்திலுள்ள அவரது வீட்டிற்கு நேற்றிரவு (02) சென்ற ஏறாவூர்ப் பொலிஸார் இவரைக் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக...