விவசாயிகளுக்கு துண்டுப்பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வுஅம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கையில் கபில நிறத் தத்திகளின் (அறக்கொட்டியான்) தாக்கம் வேகமாக பரவி வருவருகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கையை மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ...