- கண்டியில் நடைபெற்ற இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கம்இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்கள் மற்றும் 6 உயர் ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக நேற்றுமுன்தினம், பெப்ரவரி 02 ஆம் திகதி கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இராஜதந்திர நிகழ்வு...